தமிழர்களின் பண்பாட்டு தலைநகரம் என சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தனின் இரதோற்சவம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பங்களிப்புடன் இன்றையதினம்(21)விமர்சையாக நடைபெற்றது.
இவ்வாறு நல்லூரானின் திருவிழாவில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் அணி திரள்வது எதிர்காலத்தில் நல்லூரும் குறிவைக்கப்படலாம் என்ற அச்ச நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தெடார்பாக ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வில் விபரமாக காண்க
https://www.youtube.com/embed/RwxfVOCA08Y

