நல்லூர் மண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, குறித்த பகுதியிலே அகழப்பட்ட மண்ணை மறுபடியும் அதே இடத்தில் கொண்டு வந்து போடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றி்ல் இன்றையதினம்(6) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மண் அகழ்வு தொடர்பான கணக்குஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலே காட்டப்பட வேண்டும் எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,