முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டை நிறுத்திய நாமல் : ஏன் தெரியுமா..!

நல்லூர்(nallur) தேர்த் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் தனது அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.

“நல்லூர் தேர்த் திருவிழா முடியும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நான் தீர்மானித்துள்ளேன்.

நல்லூர் திருவிழா

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் ஆலயத்தின் கலாசார முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டை நிறுத்திய நாமல் : ஏன் தெரியுமா..! | Namal Pauses Political Activities In Jaffna

ஒரு புனிதமான நேரத்தில் இந்த மரபுகளை பேணி பாதுகாப்பது முக்கியம் என நான் நம்புகிறேன்.” என்று அவர் கூறினார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.