முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம்!

அண்மைய நாட்களாக ஒன்டன்செட்ரோன் தடுப்பூசி விவகாரம் நாட்டில் பாரிய சர்ச்சை கிளப்பியுள்ளது.

சமீப காலமாக இந்த மருந்தின் சில ஊசி வகைகள் தொடர்பாக பாதுகாப்பு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) சில தொகுதிகளை தற்காலிகமாக நிறுத்தியது.

அத்தோடு மருந்து செலுத்திய பின் ஏற்பட்ட தீவிர பக்க விளைவுகள் மற்றும் மரணங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் நாட்டின் மருந்து தரம் மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து பெரும் அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.

இது குறித்தும் மற்றும் நாட்டின் அண்மைய நிலவரங்கள் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய சமகாலம் நிகழ்ச்சி,

   

https://www.youtube.com/embed/q73iBire8jc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.