முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வங்கிக் கணக்குகளில் நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ள பணம்! மக்களுக்கான அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொடர்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருதி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன்படி குறித்த பணம் நாளைய தினம் (15.08.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளுக்கான பணம்

இதன்படி, 1,421,745 பயனாளிகளுக்கு இடையே 11,275,973,750 ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கிக் கணக்குகளில் நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ள பணம்! மக்களுக்கான அறிவிப்பு | Payment Of Welfare Beneficiaries Sri Lanka

எனவே நாளை முதல் பயனாளிகள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.