முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெக்கோ சமனின் மனைவி சிஐடி விசாரணைக்கு

இந்தோனேசியாவில் (Indonesia) கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

விமான நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குற்றப் புலனாய்வு பிரிவு 

குறித்த பெண், தான் பெக்கோ சமனின் மனைவி என்பதை குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பெக்கோ சமனின் மனைவி சிஐடி விசாரணைக்கு | Peko Saman S Wife To Be Questioned By Cid

நேற்று (29.08.2025) மாலை 5.50 அளவில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து வந்த இலங்கை விமானம் UL 365 இல் அவர்கள் தனது குழந்தையுடன் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.