முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓட்டம் பிடிக்கும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட , இஷாரா செவ்வந்தி விவகாரம் கடந்த ஒருவார காலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 இஷாரா செவ்வந்தி விவகாரம் ஒருபுறமிருக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் விவகாரமும் ஒரு பக்கம் முக்கிய நகர்வுகளில் தீவிரப்படுத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றது.

குறிப்பாக, பிள்ளையானின் முக்கிய சகாக்கள் தலைமறைவாகியமை தொடர்பில் பல இரகசிய தகவல்கள் புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

 அந்தவகையில், புலனாய்வுj் துறை நிப்ராஸ் மற்றும் பிள்ளையானின் முக்கிய சகாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அவர்கள், கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு தப்பியோடி வருவதாகவும் கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

https://www.youtube.com/embed/airk-4UESrs

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.