முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா!

பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் காவல்துறையினர் தனியார் காணிகளை அடாத்தாக கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிப்பு

இதேவேளை, இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இன்றையதினம் கூட காவல்துறையினர் அங்கு சென்று எல்லை அமைத்து கொண்டிருப்பதாகவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் காவல்துறையின் அராஜகம்: சபையில் அறிவித்த எம்பி அர்ச்சுனா! | Police Illegally Occupying Lands In Vavuniya

இதன்படி, குறித்த விடயத்தை பொதுபாதுகாப்பு அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.youtube.com/embed/OsZKZ05-m2s

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.