முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் – பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்

காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தப் பெண் 2023.12.30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

59 வயதான விக்கிரமசிங்க ஆராச்சிகே துலானி என்ற இந்தப் பெண், உறவினர்களால் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்களிடம் வேண்டுகோள்

கொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட தேசிய வீட்டுவசதி வளாகத்தில் வசித்து வந்த இந்தப் பெண் சுமார் 5 அடி உயரமும் சராசரி உடலமைப்பும் கொண்டவர்.

இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார் | Police Seek Public Support To Find A Women

இந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8592207 அல்லது 011 2783776 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.