வடக்கு மக்களின் வாக்க்மை முறையை கண்டு தான் மகிழ்ச்சியடைவதாக தென்னிந்திய திரைபப்ட இயக்குனர் எம்.எஸ் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைத்தந்துள்ள அவர் யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
மேலும், இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரம் கலாசாரம் என்பன தென்னிந்திய தமிழ்ர்களுடன் பின்னி பினைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்தோடு, யாழின் சிறப்புக்களை இராவணன் காலத்தில் இருந்தே அறிந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

