முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காட்டு யானைகளை விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

 காட்டு யானைகளை கிராமத்தை விட்டு விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் (Vavuiya) போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த போராட்டமானது, வவுனியா போகஸ்வெவ வீதியை மறித்து மகாகச்சகொடிய மக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காட்டு யானை

இதன்போது, வவுனியா வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக காட்டு
யானைகளின் தாக்குதலினால் ஒரு வாரத்திற்குள் தமது கிராமத்தில் இருவர்
உயிரிழந்ததாகவும், மேலும் மனித உயிர்கள் பலியாகியுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்டு யானைகளை விரட்டுமாறு வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்! | Protest In Vavuniya Over Wild Elephant Attacks

மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவித்தும் வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை
எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.