காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரிடம்
வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள், குற்றப் புலனாய்வுத்
திணைக்களத்தால் தற்போது கையாளப்பட்டுவரும் நிலையிலேயே இந்த வாக்குமூலங்கள்
பெறப்பட்டுள்ளன.

செம்மணி
செம்மணியில் வைத்தே வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

