முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உப்பு அறுவடை செய்து வரும் நெல் விவசாயிகள்

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில்
பல ஏக்கர் நெற்செய்கை நிலப்பரப்பு மண்டைக்கல்லாறு உவர்நீர் தடுப்பணை
இல்லாமையால் கடல் நீர் உட்புகுவதன் மூலம் வயல் நிலங்கள் உவர்த்தன்மை அடைந்து
வருகின்றன. 

உவர்த்தன்மை காரணமாக வயல் நிலங்களை விவசாயிகள் கைவிட்ட நிலையில்
வயல் நிலங்களில் தற்போது உப்பு விளைந்து காணப்படுகின்றது.

கடுமையான பாதிப்பு 

இந்நிலையில், குறித்த பகுதிகளில் தடுப்பணை அமைத்து தருமாறு உரிய அதிகாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உப்பு அறுவடை செய்து வரும் நெல் விவசாயிகள் | Rice Farmers Harvesting Salt Kilinochchi

மேலும், இப்பகுதியில் நெற்செய்கையில் ஈடுபட்ட பல விவசாயிகள் பெரும் பாதிப்பை
எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றனர். 

அத்துடன், இதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நெல்
அறுவடை செய்த பகுதிகளில் உப்பு அறுவடையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.