முதியோர்களுக்கான உதவித்தொகை கொடுப்பனவை ரூ.3,000 இல் இருந்து – ரூ.5,000-ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை 7,500-லிருந்து 10,000 ரூபா வரை உயர்த்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.youtube.com/embed/YmEgnXnfMuY

