முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு

பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன இன்று நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியின் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

பொருத்தமான நடவடிக்கை

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், உரிய நேரத்தில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து சபாநாயகரின் அறிவிப்பு | Speaker Will Annonce About No Confidence Motion

அருண ஜயசேகரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த முன்மொழிவை ஆராய்ந்து வருவதாகவும் அது குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.