முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரசாங்கத்தின் நெருக்கடிக்கு தீர்வு கூறும் சுமந்திரன்

சர்வதேச நாணயத்திற்கும் செல்ல வேண்டுமென முன்னரே நாங்கள் கூறியிருந்தோம் அந்த நேரமே சென்று இருந்தால் நாடு இந்த நிலைக்கு வந்திருக்காது இப்படி ஒரு பிரச்சினையும் ஏற்பட்டடிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தினை அவர் இன்று(15.06.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி சரியான முறையில் நாட்டை முன்னேடுத்து செல்ல வேண்டும்.

தேர்தல் நடந்தாலும், நடக்காவிட்டாலும் மீண்டும் ஒப்பந்தத்தை நிறுத்தும் நிலைக்கு வரக்கூடாது என இலங்கை்கான சர்வதேச நாணய நிதிக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தமானது மக்கள் மயப்படுத்தப்பட்டதல்ல அது பலதரப்பட்ட பிரச்சினைகள் உள்ளது. அதனை மீளமாற்ற வேண்டும் என்பது பல அரசியல் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.