முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் தமிழ் ஆர்வலர் விசாரணைக்கு அழைப்பு!

திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் கே.சிந்துஜன், கடந்த இரண்டு மாதங்களில்
இரண்டாவது முறையாக, இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப்
பிரிவால், விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவு நிகழ்வு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய செயற்பாட்டாளரான சிந்துஜனை, இன்று
முற்பகல் 9 மணிக்கு திருகோணமலை அலுவலகத்துக்கு வருமாறு, பயங்கரவாத எதிர்ப்பு
மற்றும் புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.

திருகோணமலையில் தமிழ் ஆர்வலர் விசாரணைக்கு அழைப்பு! | Tamil Activist Summoned Questioning Trincomalee

கடந்த ஜூலை மாதத்திலும் அவர் விசாரணைக்கென்று அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, விடுதலைப்புலிகளின் போராளி திலீபனுக்கு 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட
நினைவு நிகழ்வு தொடர்பாக சிந்துஜன் விசாரணை செய்யப்பட்டிருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.