முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்களை ஏமாற்றிய அநுர அரசு! புலம்பெயர் மக்கள் தான் முடிவு

தற்போதைய அரசாங்கம் தமிழ்  மக்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு சிரமப்படுவதாக பொறியியலாளர் தவசிலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, திட்டங்களை நடைமுறைப்படுத்த கால அவசாசம் தேவை என அரசாங்கம் கூறிக்கொண்டு இருக்கின்றதேயொழிய எவ்வளவு காலம் தேவை என எந்த தரப்பினரும் சொல்லவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் அவ்வளவு காலத்திற்கு பொறுமையாக இருப்பார்களா எனத் தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அரசாங்கத்தின் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டவர்களை முன்னேற்ற  வேண்டும் என்றால் அரசாங்கம் முறையான திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.