முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கால்நடை வைத்திய நிபுணர்களுக்கும் பற்றாக்குறை

இலங்கையில் தற்போது நோய்வாய்ப்பட்ட யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு
சிகிச்சையளிக்க தகுதியான 12 கால்நடை வைத்திய நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று
சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களால் இந்த நிபுணர்களில் சிலர்
ஊக்கமிழக்கச் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 

யானைகள் கொல்லப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பல்வேறு கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

கால்நடை வைத்திய நிபுணர்களுக்கும் பற்றாக்குறை | There Is Also A Shortage Of Veterinary Specialists

அதில் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்த பாத்திய யானை
குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவறான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்
என்று அமைச்சர் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.