முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாலைத்தீவிடம் சிக்கிய இரு இலங்கை மீன்பிடி படகுகள்

மாலைத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) நுழைந்ததாகக் கூறி இரண்டு
இலங்கை மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில்,
கேலாவிலிருந்து 51 கடல் மைல் தொலைவில், இந்த படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பின்னர் அவை மாலைத்தீவு பொலிஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை
தொடங்கப்பட்டுள்ளது.

தீவிரப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

கடந்த மாதம் 350 கிலோகிராம் போதைப்பொருட்களுடன் இலங்கை மீன்பிடி படகு
கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாலைத்தீவிடம் சிக்கிய இரு இலங்கை மீன்பிடி படகுகள் | Two Sri Lankan Fishing Boats Stranded Off Maldives

எனினும் இந்த சம்பவத்தின் போது எத்தனை கைது செய்யப்பட்டனர் என்ற தகவல் இதுவரை
வெளியாகவில்லை.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.