முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 16ஆவது நாளாகவும் இன்றையதினம்
(17.07.2024) மட்டக்களப்பு நகரில் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது தொழில் உரிமையினை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற
பட்டதாரிகள் ஒன்றியத்தினால் இந்த போராட்டம் தொடர்ச்சியான முறையில்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, ‘வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது வேலைவேண்டும்’, ‘நாம்கண்ட கனவு
பொய்யாகிவிடுமோ’, ‘பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில்’ போன்ற பல்வேறு வாசகங்கள்
பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் | Unemployed Graduates Struggle In Batticaloa

தொடர்ச்சியான புறக்கணிப்பு

தமது போராட்டம் 16ஆவது நாளை கடந்துள்ளபோதிலும் இதுவரையில் தமக்கு சாதகமான எந்த
பதிலும் வழங்கப்படாத நிலையில், தாங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாக
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.