முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யுஎஸ்எய்ட் நிதியுதவி இரத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க நிறுவனமான, யுஎஸ்எய்ட் நிறுவனம், இன்றுவரை
எந்தவொரு உதவி இரத்து குறித்தும் அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கவில்லை என இலங்கையின் நிதிப் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். 

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் படி எந்தவொரு உதவி இரத்துக்கள்
குறித்தும் USAID இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க
கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

யுஎஸ்எய்ட் நிதியுதவி இரத்து தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் | Usaid Funding Cancellation Government Anouncement

முன்னதாக, நிதி துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில், அமெரிக்காவின் யுஎஸ்எய்ட்
நிதியுதவிகளை, புதிய ஜனாதிபதி, டொனால்ட் டிரம்ப் 90 நாட்களுக்கு இரத்து
செய்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.