முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளரின் முக்கிய அறிவிப்புக்கள்..!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை ஏல்லைக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர்
சபையின் முன் அனுமதிபெற்று மேற்கொள்ளுமாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
தவிசாளர் குமாரசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை ஏல்லைக்குள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் சபையின் முன் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு சபை அனுமதிக்கும் இடத்தை தாண்டி அவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கட்டுமானத்தை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.