முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இருந்து சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்து


Courtesy: Buharys Mohamed

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து திருகோணமலை (Trincomalee) நோக்கிச் சென்ற பட்டா ரக வாகனம் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை – சேருநுவர காவல்துறை பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் இன்று (15) காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து ஏறாவூருக்கு மீன் ஏற்றிச் சென்ற பட்டா வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறையினர் விசாரணை

இந்தநிலையில் குறித்த வாகனத்தில் பயணித்தோர் சிறு காயங்களுடன்
தெய்வாதீனமாக உயிர் தப்பி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழில் இருந்து சென்ற வாகனம் திருகோணமலையில் விபத்து | Vehicle Travelling From Jaffna Derailed In Trinco

குறித்த இடத்திற்கு வருகை தந்த சேருநுவர வீதி போக்குவரத்து காவல்துறையினர் விபத்து
தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.