முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளையதினம் நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளையதினம்(11) 10 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொடவிலிருந்து நிட்டம்புவ வரையிலான நீர் விநியோக குழாயை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாலேயே நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளையதினம் நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு | Water Cut In Gampaha Tomorrow

நீர் விநியோகம்

அதன்படி, நாளை காலை 10:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை 10 மணி நேரத்திற்கு, ரன்பொகுணகம, பட்டாலியா, அத்தனகல்ல, பஸ்யால, நிட்டம்புவ ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.