முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம்

வெலிகமை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

நேற்றைய தினம்(28) வெலிகமை நகர சபையின் தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பிற்காக வருகை தந்து கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நகர்மன்ற உறுப்பினர்கள் இருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருந்தனர்.

தீவிர விசாரணை

அஜித் பிரியந்த மற்றும் கமனி மாலா அல்விஸ் ஆகிய குறித்த நகர்மன்ற உறுப்பினர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி இடைமறிக்கப்பட்டு, டபள் கெப் வாகனமொன்றில் கடத்தப்பட்டு, பின்னர் அவர்களின் தொலைபேசிகள் பறிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டதாக குறித்த இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

வெலிகமை நகரசபை உறுப்பினர்கள் கடத்தல் விவகாரம்! விசாரணைகள் தீவிரம் | Weligama Municipal Council Members Case

தற்போது சம்பவம் குறித்து வெலிகம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.