முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெரும் நிதி மோசடிக்கு பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்!

பொதுமக்களிடமிருந்து ரூ.4.5 மில்லியன் நிதி மோசடி செய்ததாகத் தேடப்பட்டு வந்த 31 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றையதினம் ஹட்டனில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் நீதவான் நீதிமன்றம் சந்தேகநபரான பெண்ணை கைது செய்வதற்காக பிடியாணை ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது.

மேலதிக விசாரணை

அதன்படி, ஹட்டன் தொடருந்து நிலையத்திற்கு அருகில் பதுளையைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரும் நிதி மோசடிக்கு பின்னணியில் இருந்த பெண் சிக்கினார்! | Woman Arrested For Rs 4 5 Million Financial Fraud

சமூக ஊடகங்களில் கடன்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களில் வழங்குவதாக விளம்பரப்படுத்தி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை நிதி ரீதியாக ஏமாற்றியதாக அந்தப் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.