முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். வடமராட்சி பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் – செம்பியன்பற்று பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (18.12.2025) இடம்பெற்றுள்ளது.

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

உடற்கூற்று பரிசோதனை

இளைஞன் தவறான முடிவெடுத்து உயிரிழந்தமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

யாழ். வடமராட்சி பகுதியில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி | Young Boy Death In Jaffna

சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது

மேலதிக விசாரணைகளின் பின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

செய்திகள் – பூ.லின்ரன்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.