முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து
உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அம்பாறை(ampara) மாவட்டம் நிந்தவூர் காவல்துறை
பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று(12) இடம்பெற்றுள்ளது.

நிந்தவூர்-8
அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய முஹமட் அன்சார் முகமட்
ஆசாத் என்ற இளைஞனே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

  கால் வழுக்கியதால் ஏற்பட்ட விபரீதம்

உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின்
காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது கால் வழுக்கி சுவரில் விழுந்ததில் குறித்த
நபர் உயிரிழந்துள்ளார்.

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | Young Man Fell And Died Coconut Tree

நிந்தவூர் காவல்துறையினர் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் காவல்துறையினர் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத
பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞனுக்கு நேர்ந்த துயரம் | Young Man Fell And Died Coconut Tree

சடலத்தின்
மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்
மேற்கொண்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.     

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.