முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்கள் இன்று (20) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வந்து
கடற்றொழிலில் ஈடுபட்ட 10 இந்திய கடற்றொழிலாளர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முன்னிலை 

10 இந்திய கடற்றொழிலாளர்களும் மூன்று ட்ரோலர் படகுகளில் இழுவை மடியில் ஈடுபட்ட வேளை
கைது செய்யப்பட்டதோடு படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய கடற்றொழிலாளர்கள் 10 பேர் கைது | 10 Indian Fishermen Arrested

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை
தளங்களுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மேற்படி 10 இந்திய கடற்றொழிலாளர்களும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழில்
நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.