முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட்
ஸ்ட்ரோக் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது
வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் நோக்கில் நேற்று(06) யாழ். போதான வைத்தியசாலையில் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மரங்கள் அழிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஹீட் ஸ்ட்ரோக் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல
நோயாளிகளை இழந்து இருக்கின்றோம்.

இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு
காணப்படுகின்றது.எனவே வெப்பநிலை அதிகரிப்பை தடுப்பது நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும்.

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Possible Infection Due To Increased Temperature

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும்

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான
மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து
காணப்படுகிறது.எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக
வைத்திருக்கவேண்டும்.

தெற்கு காசாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள இஸ்ரேலின் அறிவிப்பு: அச்சம் வெளியிடும் சர்வதேசம்

தெற்கு காசாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள இஸ்ரேலின் அறிவிப்பு: அச்சம் வெளியிடும் சர்வதேசம்

போதிய நீர் ஆகாரங்கள்

குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும்.

கடந்த இரு வாரங்களில் ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக எமது நோயாளர்
விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து நோயாளிகளை இழந்து
இருக்கின்றோம்.

இந்த நோய் வராமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீர்
ஆகாரங்களை வழங்கவேண்டும்.

தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பழம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க
வேண்டும்.

அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Possible Infection Due To Increased Temperature

வயது போனவர்களுக்கு தண்ணி தாகம் எடுப்பது தெரியாது எனவே நீர் ஆகாரங்களை
தொடர்ச்சியாக வழங்க வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை
குறைத்து ஹீட் ஸ்ட்ரோக் வாராமல் தடுக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

தனது ஊழியர்களுக்கு றீ(ச்)ஷா வழங்கியுள்ள வாய்ப்பு

தனது ஊழியர்களுக்கு றீ(ச்)ஷா வழங்கியுள்ள வாய்ப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.