முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்

கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த கொலையின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் துப்பாக்கிச்சூடு நடத்திய அஜித் ரோஹன கடந்த வெள்ளிக்கிழமை தெஹிவளை – கௌடான பிரதேசத்தில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கிளப் வசந்தவின் கொலை விவகாரம்: பிரதான சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல் | Club Wasantha Murter Investigation

கொலை வழக்கு

இவர் இராணுவத்தின் 14 வது சிங்கப் படைப்பிரிவில் பணிபுரிந்தவர் என்றும், அவர் ஏற்கனவே கொலை வழக்கொன்றில் முன்னதாக கைது செய்யப்பட்டவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.