முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் சஜித் வகுத்துள்ள திட்டம்: அமைப்பாளர் லக்சயன் சுட்டிக்காட்டு

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தை சுற்றுலா அபிவிருத்தி வலயமாக மாற்ற சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியழித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் முத்துக்குமாரசுவாமி லக்சயன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் அதனை தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வழங்கப்பட்ட 260 வீடுகள் முடிக்கப்படாத நிலையில் சஜித்தின் ஆட்சியில் அவற்றை நிவர்த்தி செய்து தருவதாக வாக்கு கொடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகளை உறுவாக்கி தருவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வரும் காணெளியில் காண்க….

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.