முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ள மாபெரும் இரத்ததான முகாம்

றீ(ச்)ஷாவின் (Reecha) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று நடைபெறவுள்ளது.

குறித்த இரத்ததான முகாம் நாளைய தினம் (22.03.2025) கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவில் இடம்பெறவுள்ளது.

நாளை காலை 8.00 முதல் மாலை 3.00 வரை குருதிக் கொடையாளர்கள் இரத்த தானம் செய்ய முடியும்.

அந்தவகையில் குருதிக் கொடையாளர்களை தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர். 

இது தொடர்பான மேலதிக விடயங்களை தெரிந்துகொள்ள 077 777 2353 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.