முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரவுள்ள நபர்!

தமக்கு எதிராக பொய்யான பிரசாரங்களில் ஈடுபட்ட ஒருவர் ஜனவரி மாதம் மன்னிப்பு கோரவுள்ளாதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றையதினம்(5) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான பிரச்சாரங்கள்

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், எனக்கு எதிராக 15 வருடங்களாக பொய்யான பிரச்சாரங்கள் செய்தனர். நான் அதை கணக்கெடுக்கவில்லை.

விரைவில் ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரவுள்ள நபர்! | Person Involved In False Campaign Against Anura

கடந்த காலத்தில் லேக்ஹவுஸ் நிறுவனம் எனக்கு செய்த பொய்யான பிரசாரத்திற்கு 10 இலட்சம் கொடுத்தது.

இன்னும் ஒருவர் எனக்கு வெளிநாட்டில் பணம் இருப்பதாக தெரிவித்தார்.அவரும் மன்னிப்பு கோரினார் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.