முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த சுற்றுலா கப்பல்

இந்தியாவில் சென்னையில் இருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று
இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு இன்று (19) காலை ஆறு
மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்ததுள்ளது.

சுற்றுலா சொகுசுக் கப்பல்

இந்த கப்பலானது நேற்று முன்தினம்(17) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அங்கிருந்து பயணத்தை ஆரம்பித்து நேற்றையதினம்(18) திருகோணமலை துறைமுகத்தை
வந்தடைந்த நிலையில் இன்றையதினம்(19) யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து காங்கேசன்துறையை வந்தடைந்த சுற்றுலா கப்பல் | A Cruise Ship Arriving At Kankesan Port From India

அத்துடன், இந்த சுற்றுலா சொகுசுக் கப்பலானது இன்று(19) பிற்பகல் மீண்டும் இந்தியாவை நோக்கி பயணித்தை
ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.