முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு

இந்த மாதம் 29ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று திகதிகள் அறிவிப்பு 

இதற்காக, டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகள் மாற்று திகதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிப்பு | Al Exam Postponed

மேலும் இன்று நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 7 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 9 ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.