முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியாவில் வேகமாக பரவும் மூளை செல்களை உண்ணும் கொடிய அமீபா தொற்று

மூளை செல்களை உண்ணும் நைஜீரியா ஃபோலேரி எனப்படும் கொடிய அமீபா தொற்று, இந்திய மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மாநிலத்தில் சுமார் 70 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 19 பேர் இறந்துவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைவது கண்டுபிடிப்பு

அவற்றில் பெரும்பாலானவை கடந்த சில மாதங்களில் பதிவாகியுள்ளன.

நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகள் போன்ற வெதுவெதுப்பான நீரில் காணப்படும் இந்த அமீபாக்கள் மூக்கு வழியாக மனித உடலுக்குள் நுழைவது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக பரவும் மூளை செல்களை உண்ணும் கொடிய அமீபா தொற்று | Amoeba Infection That Eats Brain Cells In India

இருப்பினும், உலகளவில் இதுவரை 500 க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன, ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கேரளாவில் மட்டும் 120 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.