முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செய்திகள்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் அதிநவீன ரோமன் தொலைநோக்கி!

நாசா அமைப்பின் புதிய முதன்மை விண்வெளித் தொலைநோக்கியான நான்சி கிரேஸ் ரோமன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள...

ஐபோன் வாங்குவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

புதிய ஐபோன் (iPhone) மொடல்களின் விலையை 9 சதவீதம் வரை உயர்த்த அப்பிள்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

நிலாவில் நீர் இருப்பைக் கண்டறிய சீனாவின் புதிய திட்டம்

நிலவின் தென் துருவத்தில் உள்ள நிழல் படிந்த பள்ளங்களில் உறைந்துள்ள நீர் பனிக்கட்டியைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்காக, 'சாங...

தொலைபேசி கமராக்கள் வழியாக கண்காணிக்கும் மொசாட் – நினைப்பதைவிட அருகில் அவர்கள்..!

உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படும் இஸ்ரேலின் மொசாட் அமைப்பு, தற்போது மக்களின் கைகளில் இருக்கும்...

ஆப்பிள் பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..! நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஆப்பிள் நிறுவனம் 2027ஆம் ஆண்டில் ஒரு புதிய ஸ்மார்ட் கண்ணாடியை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இதுபோ...

கடவுச்சொல்லை மறந்தாலும் கூகுள் கணக்கை மீட்டெடுக்கலாம் : அறிமுகமான புதிய வசதி

கூகுள் ஜூலை 23 அன்று ஒரு புதிய செல்ஃபி வீடியோ உள்நுழைவு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, பயனர்கள் தங்கள் கணக்குகளில...

அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் நிலவுப் பயணம்: சீனாவுக்கு சவால் விடுக்கும் ட்ரம்ப்

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிதர்களை மீண்டும் ஆழமான விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஆர்ட்ட...

இலங்கையின் AI தொழில்நுட்பத்தில் புதிய பரிணாமம் : 6 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள திட்டம்

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளுக்கிடையேயான இடைவெளியை குறைக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மொழிபெயர்ப்பு மென்பொருள் ஒன்றை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விரிவாக்கம்

அதிகமான படைப்பாளிகள் தங்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள அனுமதிக்கும் வகையில், யூடியூப்(You Tube) அதன் அம்சத...

ஈ-ட்ராபிக் மொபைல் செயலி ஆபத்தானது! ​ இணையத்தள நிபுணர்கள் எச்சரிக்கை

பொலிஸ் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள ஈ-ட்ராபிக் மொபைல் செயலியானது தனிமனித சுதந்திரம், இணையத்தள பயன்பாடு என்பவற்றுக்கு...

புதிய ஐபேட் : விளம்பரத்திற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் (ipad) விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் மன்ன...

7 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் நடைபயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்வதற்காக நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் விண்க...

7 மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளியில் நடைபயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்வதற்காக நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் விண்க...

வாட்ஸ்அப் சுயவிவர படம் தொடர்பில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்

மெட்டா(Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி(WhatsApp), சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்...

iPhone 18 Pro மொபைலின் மிகப்பெரிய தகவல் கசிவு

அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களிடையே, தற்போது iPhone 18 Pro மொபைல் குறித்த ஒரு தகவல்...

இன்ஸ்டாகிராமில் பெண்கள் மீதான தொல்லைகளை கட்டுப்படுத்தும் புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் (Instagram) பெண்கள் மீது அதிகரிக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அம்சமொன்றை மெட்டா நிறுவனம் அ...

உலகின் அதிவேக சூப்பர் கணினிப் பட்டியலில் அமெரிக்காவை முந்தியது சீனா

உலகின் மிக அதிவேக சூப்பர் கணினிகளுக்கான சர்வதேசத் தரவரிசையில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்து...

மீண்டுமொரு விண்வெளி பயணத்திற்கு தயாராகும் இந்திய வம்சாவளி பெண்

நாசாவின்(NASA) விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ்(Sunita Williams) தனது 3 ஆவது விண்வெளி...

இலங்கைச் செய்திகள்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ண...

ஜனாதிபதி தேர்தலின் முதல் வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் முதல் வாக்களிப்பு முடிவுகளை இரவு 11 மணியளவில் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்...

அரசியல் செய்திகள்

உலகம்

நள்ளிரவில் நடந்த பயங்கரம்: சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர்கள்

மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ண...