முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று (01) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் ஆணையத்தில் முன்னிலையானதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச இன்று (01) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் ஆணையத்தில் முன்னிலையானதாகக் கூறப்பட்டுள்ளது.
