முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை

179 கிலோகிராம் ஹெரோயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு, பேருவளை கடல் எல்லையில் மீன்பிடி படகில் ஹெரோயின் கடத்தப்பட்டபோது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மரண தண்டனை

இந்த வழக்கில், மூவர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் நீதியரசர் ஆதித்யா படபெந்தி மரண தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹெரோயின் கடத்திய மூவருக்கு மரண தண்டனை | Death For 179Kg Heroin Case

ஹெராயினை வைத்திருந்து கடத்தியதற்காக மூன்று குற்றவாளிகளும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர்.

இதே வழக்கில் தொடர்புடைய மற்ற ஐந்து சந்தேகநபர்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்பதினால் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.