முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்…! : நாடாளுமன்றில் அனல் பறக்கப்போகும் விவாதம்

 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்(easter attack) குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இந்த மாதம் 9 ஆம் திகதி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயத்தில் முன்னர் இரண்டு நாள் விவாதம் நடத்தப்பட்ட போதிலும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்தரதாரி குறித்து எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

 தாக்குதலின் உண்மையான மூளையாக இருப்பவர்கள் யார் 

இதன் காரணமாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான மூளையாக இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரி, வரவிருக்கும் விவாதத்தின் போது அரசாங்கத்தின் மீது குறிப்பிடத்தக்க அழுத்தத்தை செலுத்த எதிர்க்கட்சி தயாராகி வருகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்…! : நாடாளுமன்றில் அனல் பறக்கப்போகும் விவாதம் | Easter Sunday Attack Special Parliamentary Debate

 ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் உள்ளவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படும் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பொதுமக்களுக்கு பலமுறை உறுதியளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.