ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்துள்ளது.
சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வெளியில் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசியை உள்ளே வைத்து விட்டு வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வெப்பமான காலநிலை
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இலங்கையில் மற்றுமொரு மோசடி அம்பலம் – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய கடைக்காரர்
சாதாரண தரப் பரீட்சைக்கான மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |