அரசாங்க மருந்தாளர் பிரச்சினை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை,
இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மற்றும் சம்பள உயர்வு இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகள் முன்வைப்பு
2) வகுப்பு I அதிகாரிகளுக்கான முன்மொழியப்பட்ட செயல்திறன் தடை தொடர்பாக
சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியை நடத்துவதற்கு
ஒப்புதல் வழங்கத் தவறியது.
3) பட்டதாரி பயிற்சிகளுக்கு வேறு பெயர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தல்.
4) பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதிப்
பட்டியலைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கத் தவறியது.
குறித்த கோரிக்கைகளை
முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரச்சினையை
உரிய அதிகாரிகள் தீர்க்க வலியுறுத்தி
இன்றைய தினம் மாதார்ந்த சிகிச்சை தினமாகையால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள்
சிகிச்சை பெற்று மருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நோயாளர்கள்
அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.