முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம்

இந்திய(india) பயணிகள் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இன்று (10/28) பிற்பகல் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்தியன் எயார்லைன்ஸ் விமானம் AI-281 வழமை போன்று 10/28 இன்று மாலை 04.05 மணிக்கு கட்டுநாயக்காவில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் அதற்கு 08 நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது 03.57 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏர்பஸ் ஏ-320 ரக விமானத்தில் 108 பயணிகள் மற்றும் 08 பணியாளர்கள் இருந்தனர்.

அநாமதேய தொலைபேசி அழைப்பு 

இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸின் தலைமை அலுவலகத்திற்கு, விமானத்தில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது, உடனடியாக இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இந்தியன் ஏர்லைன்ஸ் மேலாளருக்கு செய்தி அனுப்பப்பட்டது. அவர் இந்தச் செய்தியை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பியதை அடுத்து, இந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் | Indian Flight Arrived At Katunayake Bombed Theart

இதன்படி, தீயணைப்பு வாகனங்கள், வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், பயிற்சி பெற்ற வெடிகுண்டு கண்டறியும் நாய்கள், இலத்திரனியல் வெடிகுண்டுகளை கண்டறியும் உபகரணங்களை சுமந்து சென்ற அதிகாரிகள், இராணுவ கொமாண்டோ படையினர், மீட்பு நடவடிக்கை அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதைக்கு வரவழைக்கப்பட்டனர்.

விஸ்தாரா ஏர்லைன்ஸ் 

இந்த விமானத்தில் வந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு, பயணிகளின் பயணப்பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய ஊடக மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம் | Indian Flight Arrived At Katunayake Bombed Theart

இவ்வாறாக கடந்த 10/19 மற்றும் 10/24 ஆகிய திகதிகளில் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களும் துறைமுகத்தில் அவசரமாக தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவில் விமானங்களுக்கு தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/indian-flight-arrived-at-katunayake-bombed-theart-1730134192

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.