2024ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதரணதரப் பரீட்சையில் கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலையின் 66 வருட வரலாற்றில் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய 89 மாணவர்களில் 60 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 5 மாணவர்கள் 9A சித்தியினையும் 6 மாணவர்கள் 8A சித்தியினையும் பெற்றுள்ளனர்.

பாடசாலைக்கு பெருமை
மேலும், 5 மாணவர்கள் 7A சித்தியினையும் 3 மாணவர்கள் 6A சித்தியினையும் 3 மாணவர்கள் 5A சித்தியினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

