முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல்

கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையின் 16வது பாதையில் நேற்றிரவு (07) நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 43 வயதுடையவர் என்றும் “புகுடு கண்ணா” என்று அழைக்கப்படும் குற்றவியல் கும்பல் உறுப்பினரான பாலச்சந்திரன் புஷ்பராஜின் உதவியாளர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு: பொலிஸார் வெளியிட்ட தகவல் | Kotahena Shooting Update

துப்பாக்கித்தாரி தப்பியோட்டம்

காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு 9 மிமீ துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.