முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தவருக்கு ஏற்பட்ட கதி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள Air Cargo Village பகுதிக்குள் அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் நுழைந்த ஒருவர் விமானப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் தம்புத்த, பாலுகம பிரதேசத்தை சேர்ந்தவராகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பொலிஸார் விசாரணை

அனுமதியின்றி மோட்டார் வாகனத்தில் Air Cargo Village பகுதிக்குள் நுழைந்தமைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்தவருக்கு ஏற்பட்ட கதி | Man Entered The Air Cargo Village Arrested

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.