இலங்கையில் தோண்டும் இடமெல்லாம் மனித புதைகுழிகள் தோற்றம் பெறலாம் என்ற ஒரு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சமகாலத்தில் ஏற்பட்டுள்ளது.
மாத்தளை மனித புதைகுழி முதற்கொண்டு, செம்மணி, மன்னார், சம்பூர் என்று வெளிவரும் மனித புதைகுழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நீண்டு கொண்டே செல்கின்றன.
இந்த நிலையில், மாத்தளை மனித புதைகுழி தொடர்பிலும், அதைக் கொண்டு நடத்தப்பட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் ஆராய்கிறது இப்படிக்கு அரசியல் சிறப்பு தொகுப்பு,

