பாரத பிரதமரின் வருகையின் போது ஒட்டுமொத்த சமூகத்தையும்
ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது என முன்னால் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசிய
கட்சியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் நேற்று (06.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“பாரத பிரதமரின் வருகையின் போதும் நிதி ஒதுக்கீட்டின் போதும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதை எதிர்த்த இளைஞர்
ருஸ்டியின் கைதும் முஸ்லிம் மக்கள் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,

